- ஜனவரி 3 31-Dec-2010
நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றமைக்காக பாராட்டு விழா நாள் : ஜனவரி 3 திங்கட்கிழமை மாலை 6.30 இடம் : ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் – கஸ்தூரி ரங்கன் ரோடு – சென்னை (சோழா ஹோட்டல் பின்புறம்) . வரவேற்புரை : சிறில் அலெக்ஸ் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தலைமை : சிறுகதையாசிரியர் ராஜேந்திரசோழன் நாஞ்சில்நாடனின் ”கான்சாகிப்” புத்தகம் வெளியிடுபவர் : இயக்குனர் பாலுமகேந்திரா புத்தகம் பெற்றுக்கொள்பவர் : பாரதி மணி வாழ்த்துரை : இயக்குனர்
- நாஞ்சில் விழா சென்னை படங்கள் , பதிவுகள் 04-Jan-2011
நாஞ்சில்நாடனுக்கு விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்திய பாராட்டுவிழா குறித்து நண்பர்கள் எழுதிய பதிவுகள்,புகைப்படங்கள் , வீடியோ சுரேஷ்கண்ணன் வேழவனம் பத்ரியின் வீடியோ பதிவு புகைப்படங்களின் முழுத்தொகுப்பு தேனம்மை லெக்ஷ்மணன்