- ஊட்டி காவிய முகாம் (2011) 26-May-2011
வரும் ஜூலை 8,9,10 – 2011 தேதிகளில் ஊட்டி ஊட்டி நாராயண குருகுலத்தில் ஒரு காவிய முகாம் நடத்தவிருக்கிறோம். தமிழ், சம்ஸ்கிருத, ஐரோப்பிய காவியங்களில் ஒவ்வொன்றை ஓரளவு அறிமுகம் செய்துகொள்வதுடன் காவியயியலைப் பொதுவாக அறிமுகம் செய்துகொள்வதும் நோக்கம்.
ஏற்கனவே நண்பர்குழுமத்தில் இதை அறிவித்து 35 பேர் முன்பதிவுசெய்திருப்பதனால் அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு பேருக்குத்தான் இனிமேல் இடமிருக்கும். வரவிருக்கும் நண்பர்கள் இந்தப் பட்டியல் பக்கத்தில் பதிவுசெய்துகொள்ளவேண்டும்.
பதிவு செய்துகொள்ள
மேல் விவரங்களுக்குப் பழைய பதிவுகளைப்பார்க்கலாம்
http://www.jeyamohan.in/?p=7441
http://www.jeyamohan.in/?p=7620
http://www.jeyamohan.in/?p=7975
—
- ஊட்டி காவிய முகாம் (2011) – 1 09-Jul-2011
கம்பராமாயணம், ரகுவம்சம், இலியட் குறித்த உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் ஊட்டி காவிய முகாம் துவங்கிவிட்டது. இங்கே சில புகைப்படங்கள். உரைகளின் ஒலிவடிவம் விரைவில் வெளியாகும்
முகாம் அரங்கு
மாலை நடை
மாலை நடை
நாஞ்சில் நாடன் கம்பராமாயண உரை
கவிஞர் தேவதேவன்
உணவு இடைவேளையில் ஒரு உரையாடல்
ஜெயமோகன்
ஊட்டி காவியமுகாம்
- ஊட்டி காவிய முகாம் (2011) – 2 10-Jul-2011
ஊட்டி காவிய முகாம் உரைகள் ஒலிவடிவில்.
பகுதி 1 :
பகுதி 2 :
பகுதி 3 :
பகுதி 4 :
பகுதி 5 :
பகுதி 6 :
பகுதி 7 :
பகுதி 8 :
பகுதி 9 :
பகுதி 10 :
பகுதி 11 :
பகுதி 12 :
பகுதி 13 :
பகுதி 14 :
பகுதி 15 :
பகுதி 16 :
பகுதி 17 :
பகுதி 18 :
பகுதி 19 :
பகுதி 20 :
பகுதி 21 :
பகுதி 22 :
பகுதி 23 :
- ஊட்டி காவிய முகாம் (2011) – 3 10-Jul-2011
ஊட்டி காவிய முகாம் உரையாடல் ஒலிப்பதிவு, பகுதி இரண்டு.
பகுதி 1:
பகுதி 2:
பகுதி 3:
பகுதி 4:
பகுதி 5:
பகுதி 6:
பகுதி 7:
பகுதி 8:
பகுதி 9:
பகுதி 10:
பகுதி 11:
பகுதி 12:
பகுதி 13:
பகுதி 14:
பகுதி 15:
- ஊட்டி காவிய முகாம் (2011) – 4 10-Jul-2011

ஊட்டி காவிய முகாம் -மேலும் புகைப்படங்கள்.
நாஞ்சிலார் உரை
உணவு நேர உரையாடல்
கதகளி
கதகளி
கதகளி
கதகளி
ராஜீவ்
உரையாடல்
நாஞ்சில் நாடன்
ஜெயமோகன்
துவக்க உரை
ஜெயமோகன்
ஜடாயு
&
மேலும் புகைப்படங்களுக்கு
நிகழ்வுகள்
கதகளி
- ஊட்டி காவிய முகாம் – சுனில் கிருஷ்ணன் -1 13-Jul-2011

ஆனந்தம் அடைந்தேன் உலகத்தை மறந்தேன் – இது சுவாமி ராஜீவ் கிருஷ்ணா நிகழ்த்திய கதகளி ஆட்டத்தில் ஒலித்த முதல் வரி .இதுவே இந்த மூன்று நாள் ஊட்டி காவிய முகாமுக்குப் பிறகு எனக்கு இருக்கும் மன நிலையாகும் .
ஊட்டி பற்றிய அறிவிப்பை சில மாதங்களுக்கு முன் அரங்கர் குழுவில் வெளியிட்ட உடனே ,அதாவது ஒரு பத்து நிமிஷத்திலயே உச்ச கட்ட ஆர்வத்தோடு பெயர்கொடுத்த ஆர்வக் கோளாறுகளில் ஒருவன் நான். வீட்டில் இலக்கியக் கூட்டம் ,காவியக் கூட்டம் என்று ...
- ஊட்டி காவிய முகாம் – சுனில் கிருஷ்ணன் -2 14-Jul-2011

நாஞ்சில் அண்ணாச்சியையும் கவிஞர் தேவதேவனையும் நான் காண்பது இதுவே முதல் முறை.நாஞ்சிலார் எழுத்துக்களில் நதியின் பிழை – கட்டுரை தொகுப்பும் ,இணையத்தில் உள்ள சில கதைகள் மட்டுமே வாசித்ததால் அவரிடம் சென்று அறிமுகம் செய்து கொண்டு பேசக் கொஞ்சம் தயங்கினேன் .இறுதி நாளில் அவருடனான கேள்வி பதில் அவர் பழகுவதற்கு எத்தனை எளிமையான மனிதர் என்பதை உணர்த்தியது. அதன் பின்பே அவரோடு தயக்கமின்றிப் பேச முடிந்தது.தேவதேவன் – கவிஞனுக்கே உரித்தான அமைதியுடன் இருந்தார்.கிளம்பும் முன் அவர் விற்காமல் ...
- ஊட்டி காவிய முகாம் – வீரராகவன் 19-Jul-2011
ஊட்டி காவிய முகாம் நிகழ்ச்சி குறித்து வீரராகவன் , சாசரி இணையதளத்தில்
ஊட்டி காவிய முகாம் அனுபவங்கள்
உதகை காவிய முகாம் – முதல் பகுதி.
உதகை காவிய முகாம் – 2 (இறுதிப் பகுதி)
சிந்தா குலத்தின் வலைப்பூ
- ஊட்டி காவிய முகாம் -கடிதங்கள் 01-Aug-2011
அன்புள்ள ஜெயமோகன்,
ஊட்டி காவிய முகாம் இலக்கிய வாசிப்பின் புதிய வாசல்களைக் காட்டுவதாக அமைந்தது இப்போது காளிதாசன் மிக நெருங்கியவனாகக் காட்சி அளிக்கிறான்.இலியட்டை உடனே படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.இலக்கியம் தவிர்த்து என்னை வியப்பில் ஆழ்த்திய விசயங்களும் உள்ளன.அவை ஜெயமோகன் மற்றும் தேவ தேவனின் ஆளுமைகள்.
நீங்கள் உங்களுடைய பழைய கட்டுரைகளில் நான் இனி மேல் சோர்வுற்று இருக்கவோ கவலைப்பட்டுக்கொண்டு இருக்கவோ போவதில்லை என்று எழுதியிருந்தீர்கள் .எழுதுவதன் மன எழுச்சியில் நீங்கள் வெளிப்படுத்திய வாசகங்கள் அவை என்றே எண்ணியிருந்தேன்.ஆனால் உங்களுடன் ...
- ஊட்டி காவிய முகாம் -கடிதம் 05-Aug-2011
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பாகக் கடந்த 8, 9, 10 ஆகிய நாட்களில் ஊட்டியில் நடைபெற்ற காவிய முகாமில் கலந்து கொண்டேன். மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. திருப்பூரில் இருந்து நண்பர் சிவக்குமார் அவர்களுடன் சென்றிருந்தேன். நான் ஊட்டி சென்று இரவில் தங்குவது இதுதான் முதல்முறை.அதுதான் சற்று சிரமாக இருந்தது. ஒருவாரத்திற்குமுன் ஜெயமோகன் டாட் இன்னில் அவரிடம் நான் கேட்ட கேள்விக்கு ஜெ.மோ. அவர்களின் பதில் பதிவு வந்திருந்தது. என் பெயரைச் சொன்னவுடன் நீங்களா என்று சிலர் ஆர்வமாகப் ...
- ஊட்டியிலிருந்து கொண்டுவந்தவை – கடலூர் சீனு 31-Jan-2012
6-9-2010
இனிய ஜெ.எம்.,
ஊட்டி சந்திப்பு முடியும்போது, இந்த மாதமத்தியில் நீங்கள் மலேசியா போகப்போவதாக சொன்னீர்கள். இக்கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம் நீங்கள் மலேசியாவில் இருக்கக்கூடும். (தலைநகர் பினாங்குதானே?) ஊட்டி உலாவின்போது இயற்கையைப் பருகும் எளிய வழி ஒன்றை சொல்லித் தந்தீர்கள். அப்போது நான் கண்ட காட்சி ஓர் இலை கூட மாறாத துல்லியத்துடன் நேற்று இரவு என் கனவில் மீண்டது. ஊட்டி தினங்கள் முழுக்க முழுக்க எனக்கேயான தினங்கள் என இப்போது உணர்கிறேன்.
இந்திய சிந்தனை மரபுகளின் அடிப்படை அலகுகளான விடுதலை, ...