- விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020 07-Jun-2020
அஞ்சலி, குமரகுருபரன் இவ்வாண்டுக்குரிய விஷ்ணுபுரம்- குமரகுருபரன் நினைவு இலக்கியவிருது கவிஞர் வேணு வேட்ராயனுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது இளங்கவிஞர்களுக்குரியது. கவிஞர் வேணு வேட்ராயன் தொழில்முறையாக மருத்துவர். தத்துவம், ஆன்மிகம் ஆகிய தளங்களில் ஈடுபாடு கொண்டவர்கள். மானசீகமாக தேவதேவனுக்கு அணுக்கமானவர். தேவதேவனின் செல்வாக்கு கொண்ட கவிதைகள் அவருடையவை விருட்சம் வெளியீடாக அவருடைய அலகில் அலகு என்னும் கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. பலவகையிலும் இன்றைய நவீனத்தமிழ்க் கவிதையின் பொதுப்போக்கில் இருந்து முற்றிலும் வேறுபட்டு விலகிச்செல்லும் பாதை கொண்டவை வேணு வேட்ராயனின் கவிதைகள்.
- வேணு வேட்ராயனுக்கு குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது 12-Jun-2020
விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020 ஜெ, சென்ற ஆண்டு, சமகால சிறுகதைகள் மீதான விவாதம், தமிழ் இளங்கவிஞருக்கு, மூத்த மலையாள கவிஞர் பி ராமன் அவர்களின் வாழ்த்துரை என ஒரு பெரிய நிகழ்வாக விஷ்ணுபுரம் குமரகுருபரன் மூன்றாம் ஆண்டு விழா நடைப்பெற்றது. இவ்வருடம், ஊட்டி குரு நித்யா காவிய முகாம் ஒத்திவைக்கப்பட்ட பொழுதே இவ்வாண்டிற்கான குமரகுருபரன் விழா நடைபெறுவதிலும் கொரோனாவின் பாதிப்பு இருக்கும் என எண்ணினோம். இறுதியாக தாங்கள் நண்பர்களுடன் கலந்தாலோசித்து, குமரகுருபரன் அவர்களின் பிறந்த நாளான
- வேணு வேட்ராயனுக்கு குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது 12-Jun-2020விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020 ஜெ, சென்ற ஆண்டு, சமகால சிறுகதைகள் மீதான விவாதம், தமிழ் இளங்கவிஞருக்கு, மூத்த மலையாள கவிஞர் பி ராமன் அவர்களின் வாழ்த்துரை என ஒரு பெரிய நிகழ்வாக விஷ்ணுபுரம் குமரகுருபரன் மூன்றாம் ஆண்டு விழா நடைப்பெற்றது. இவ்வருடம், ஊட்டி குரு நித்யா காவிய முகாம் ஒத்திவைக்கப்பட்ட பொழுதே இவ்வாண்டிற்கான குமரகுருபரன் விழா நடைபெறுவதிலும் கொரோனாவின் பாதிப்பு இருக்கும் என எண்ணினோம். இறுதியாக தாங்கள் நண்பர்களுடன் கலந்தாலோசித்து, குமரகுருபரன் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 10 ...
- வேணு வேட்ராயன்- குமரகுருபரன் விருது வழங்கும் நிகழ்வு 14-Jun-2020
விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020 அன்புள்ள ஜெ நாம் இந்த ஆண்டின் குமரகுருபரன் விருதை நண்பரும் , கவிஞருமான, வேணு வெட்ராயனுக்கு, அறிவித்த உடனேயே, அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து, தெரிவித்தோம். சென்னையில் கொரோனா தொற்று நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், இந்த வருட விழாவை நடத்துவதில் சிக்கல் இருந்தது, ஆகவே, விமரிசையான விழாவை பின்னர் வைத்துக்கொள்ளலாம் என நீங்கள் சொன்னபடி நண்பர்கள் முடிவெடுத்தோம். எனினும் குமரகுருபரனின் பிறந்த நாளான ஜூன் 10ந்தேதி, விருதையும், விருது தொகையையும் வேணு
- குமரகுருபரன் விருது- வேணு வேட்ராயன்- பேட்டி 15-Jun-2020விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020 அன்புள்ள ஜெ, விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது முன்னிட்டு கவிஞர் வேணு வேட்ராயன் உடன் காளிப்ரசாத் கேள்வி கேட்க ஒரு நேர்காணல் செய்திருக்கிறோம். அந்த காணொளி உங்கள் பார்வைக்கு. அன்புடன் சுரேஷ் பாபு வேணு வேட்ராயனுக்கு குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது
- குளிர்ந்த நீரின் எளிய குவளை – -வேணு தயாநிதி 17-Jun-2020
வேணு வேட்ராயன் கவிதைகளைப் பற்றி… சமகால கவிஞரின் நூலுக்கு விமர்சனம் எழுதவேண்டுமென்றால் முதலில் கவிஞரின் அனைத்து நூல்களையும், கவிதைகளையும் வாசிக்கவேண்டும். பிறகு கவிஞரின் ஆளுமை பற்றி ஓரளவாவது அறிமுகம் வேண்டும். ஒரு ஒரு நூலை மட்டுமே வாசித்து அதில் இருப்பதை மட்டுமே வைத்து புறவயாக விமர்சித்து எழுதுவதை கவிதைகளுக்கு நான் பெரும்பாலும் செய்வதில்லை. இதன் காரணத்தை இன்னொரு சமயம் விரிவாக எழுதுகிறேன். தொடர்ந்து அயலில் வாழ்வதால் நூல்களை குறித்த காலத்தில் கைப்பெறுவதே கூட சிரமான செயல். ஆகவே
- வெங்களிற்றின் மீதேறி…- கடலூர் சீனு 18-Jun-2020
வேணு வேட்ராயன் கவிதைகளைப்பற்றி பூஜ்யம் என்பது எண் என்று அழைக்கும் வகைமைக்குள் எவ்வாறு வரும் என்பது எனது கணிதம் சார்ந்த நெடுங்கால பல குழப்பங்களில் ஒன்று. வேணு வேட்ராயன் கவிதைத் தொகுப்பான அலகில் அலகு தொகுப்பின் கவிதைகள் எதற்கும் தலைப்பு இல்லை. வசதிக்காக எண்கள் மட்டும். பூஜ்யத்தில் இருந்து ‘எல்லாம்’ துவங்கியது போலவே, இத் தொகுப்பில் பூஜ்யத்தில் துவங்குகிறது கவிதை வரிசை. சாந்தம் சாந்தம் சாந்தம் என்று நிறையும் பூஜ்யமாவது கவிதையில் துவங்கி பின்னோக்கி நேரே