- ராய் மாக்ஸம் விழா சென்னையில் 11-Mar-2015
ராய் மாக்ஸம் எழுதிய ’உப்புவேலி’ வெளியீட்டுவிழா தமிழாக்கம் சிறில் அலெக்ஸ் அமைப்பு: விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் & எழுத்து பிரசுரம் வரவேற்புரை சுரேஷ்பாபு அறிமுக உரை சிறில் அலெக்ஸ் கருத்துரை வழக்கறிஞர் பால்ராஜ் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன் எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தாளர் ராய் மாக்ஸம் நன்றியுரை வெ.அலெக்ஸ் ஒருங்கிணைப்பு செந்தில்குமார் தேவன் இடம் கவிக்கோ மன்றம், 6 இரண்டாவது மெயின்ரோடு சிஐடி காலனி மைலாப்பூர் சென்னை மியூசிக் அக்காதமி அருகில் நாள் 15-
- உப்புவேலி விழா காணொளி 03-Apr-2015
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் மற்றும் எழுத்து பிரசுரம் சார்பில் சென்னையில் நிகழ்ந்த ‘உப்புவேலி’ நூல் வெளியீட்டு விழா காணொளிப்பதிவு. ஒருங்கிணைப்பு ஜெயகாந்தன், செந்தில்குமார் தேவன், சுரேஷ்பாபு. எஸ்.ராமச்சந்திரன்,யுவன் சந்திரசேகர், பால்ராஜ், ஜெயமோகன், ராய் மாக்ஸம் கலந்துகொண்டனர் பிற ஆவணப்படங்கள். காணொளிகள் இலைமேல் எழுத்து ஞானக்கூத்தன் ஆவணப்படம் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் காணொளிகள்