- தியடோர் பாஸ்கரன் சந்திப்பு 13-Sep-2020
தியடோர் பாஸ்கரன் அவர்களுடனான இணைய சந்திப்பு- உரையாடல். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் 12-09-2020 அன்று ஒருங்கிணைக்கப்பட்டது
- தியடோர் பாஸ்கரன் சந்திப்பு- கடிதங்கள் 14-Sep-2020

அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் அமைப்பின் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சிகள் மிகப்பயனுள்ளவை. நீங்கள் முக்கியமான ஆளுமைகளை மட்டுமே தேர்வுசெய்கிறீர்கள். சரியான தயாரிப்புடன் வரும் வாசகர்கள் பங்கெடுக்கிறார்கள். சிறப்பான மட்டுறுத்துதலும் இருக்கிறது. ஆகவே எல்லா சந்திப்புகளுமே மிகத்தரமானவையாக உள்ளன. உங்கள் குழுவுக்கு என் வாழ்த்துக்கள்
தியடோர் பாஸ்கரன் அவர்களின் நூல்கள் வாசித்திருக்கிறேன். கல்மேல் நடந்த காலம் எனக்கு பிடித்தமான நூல். அவரை இப்போதுதான் பார்க்கிறேன். நான் நினைத்ததை விட கொஞ்சம் வயதானவராக இருந்தாலும் ஒரு முதுநிலைப் பேராசிரியருக்குரிய ஆழ்ந்த நிதானமான குரலில் பேசுகிறார்.
அவருடைய ...
- தியடோர் பாஸ்கரன் சந்திப்பு- கடிதம் 07-Oct-2020
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
திரு தியடோர் பாஸ்கரன் அவர்களுடனான இணைய வழி கூடுகை மிக சிறப்பானதாக நிறைவானதாக இருந்தது. இந்த நோய்த்தொற்றுக்காலத்திலும் இணையம் வழியே திரு முத்துலிங்கம் , திரு நாஞ்சில் நாடன், திரு தியடோர் பாஸ்கரன் என மிக முக்கியமான ஆளுமைகளுடன் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக உரையாடவும் பலவற்றை அறிந்துகொள்ளவும் முடிந்ததில் மகிழ்ச்சி.
விஷ்ணுபுரம் விருதுவிழா, ஊட்டி,குரு நித்யா ஆசிரமத்தின் காவிய முகாம், ஈரோடு கூடுகைகள் என விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக நடத்தப்படும் எல்லா விழாக்களையும் ...
- தியடோர் பாஸ்கரன் சந்திப்பு- கடிதங்கள் 21-Oct-2020
தியடோர் பாஸ்கரன் சந்திப்பு- கடிதம்
அன்புள்ள ஜெ.,
தியோடர் பாஸ்கரனின் காணொளி சிறப்பாக இருந்தது. நாய்கள், காடுகள், பல்லுயிர்ப்பெருக்கம், செடிவளர்ப்பு என்று சூழலியலின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காண்பித்த ஒரு பேட்டி. களைகளைப் பற்றிய லோகமாதேவியின் கேள்வி முக்கியமானது. துரதிருஷ்டவசமாக அவரிடம் பதில் இல்லை. இதைக் கேட்டதும் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. பெரியம்மை (smallpox) ஒழிக்கப் பட்டதாக 1980இல் அறிவிக்கப்பட்டபோது அன்றைய வல்லரசுகளான ரஷ்யாவும், அமெரிக்காவும் மாத்திரம் அந்தக் கிருமிகளை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள முடிவு செய்தது செய்தியாக இருந்தது. அவர் ...