- கோவை கவிதை முகாம் 2021 – நிகழ்ச்சி நிரல் 20-Sep-2021
அமர்வுகள் :
1. விக்ரமாதித்தன் அமர்வு (லக்ஷ்மி மணிவண்ணன்)
2. பழந்தமிழ் கவிதைகளில் அறிவும் கல்வியும் (அந்தியூர் மணி)
3. கவிதை வாசிப்பு முறைகள் (யுவன், மோகனரங்கன்)
4. தற்கால கவிதைகள் (மதார்)
5. ஹிந்தி கவிதைகள் ( கோபால கிருஷ்ணன்)
6. கவிதைகளில் உடல்மொழி (சாம்ராஜ்)
7. ஆன்மிக கவிதைகள் (சுனீல் கிருஷ்ணன்)
8. தற்கால மலையாள கவிதைகள் (ஆனந்த குமார்)
9. நாட்படுதேறல்- சங்கம் முதல் சமகாலம் வரை (இசை)
- கோவையும் கவிதையும் ஒரு கோழியும் 10-Oct-2021

அரங்கில் விவாதிக்கப்பட்ட படைப்புகள்
கிருஷ்ணன் சொல்லிக்கொண்டே இருந்தார், இவ்வாண்டு விஷ்ணுபுரம் கூட்டம் நடக்கமுடியுமோ முடியாதோ என்று. ”நாம் ஏதாவது செஞ்சுகிட்டே இருக்கணும் சார். கவிதையப்பத்தி பேசி நாளாச்சு… ஒரு கூட்டம் போடுவோம்.”
நான் வேறொரு மனநிலையில் இருந்தேன். ஒருமாதமாக நான் என்னென்ன வாசித்தேன் என்று ஒருவரிடம் சொன்னால் தலையில் கைவித்துவிடுவார். டின்டின், டெக்ஸ்வில்லர், டியூராங்கோ காமிக் நூல்கள். துப்பறியும் நூல்கள். ஹெச்.பி லோவ்கிராஃப்ட், நால்டர் டி லா மாரே வகையறாக்கள் எழுதிய பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் பேய்க்கதைகள்… மொத்தத்தில் வாள் ...
- கோவை கவிதைவிவாதம் – கடிதம் 13-Oct-2021

அரங்கில் விவாதிக்கப்பட்ட படைப்புகள்
அன்பு ஜெ,
கவிதை முகாமில் கலந்து கொண்ட இரண்டு நாட்களும் அறிதலுடன் கூடிய மகிழ்வான நாட்களாக நினைவில் தங்கிவிட்டது. அதைத் தொகுத்துக் கொள்ள எத்தனித்து இந்தக் கடிதம்.
தேர்வுப்பாடமாக வரலாற்றுப் பின்புலத்தோடு சங்கக் கவிதைகள் முதல் நவீனக் கவிதைகள் வரை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அறிதலுக்காக படிக்கும் முதிர்ச்சி தருணத்தில் புறநானூற்றின் பொருண்மொழிக் காஞ்சித் துறைப் பாடல்களும், குறளும் தன்னை திறந்து கொண்டு என் முன் நின்றன. வாழ்வின் ஏதோ ஒரு கணத்தில் அவை வந்து முன் ...
- கோவை கவிதைநிகழ்வு- கடிதம் 06-Nov-2021
கோவை கவிதைவிவாதம் – கடிதம்
கோவையும் கவிதையும் ஒரு கோழியும்
அரங்கில் விவாதிக்கப்பட்ட படைப்புகள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்
சீன கலாச்சாரத்தில் பைன், வில்லோ மரங்களும் ’மெய்’ (Mei) மலர்களும் மிக முக்கிய இடம் பெற்றவை. சீன மெய்யியல் தத்துவங்களில் நீண்ட ஆயுளுக்கும், கண்ணியத்திற்கும், சாதகமற்ற சூழலிலும் கம்பீரமாக எழுந்து நிற்பதற்கும் பைன் மரங்கள் உருவகமாக சொல்லப்படும். அதைப்போலவே தாழ்ந்த கிளைகளுடன், துயரே உருவாக தோன்றும் வில்லோ மரங்களும் இறப்பு, துயர் இவற்றோடு பாலுணர்வு இச்சையையும் குறிக்கிறது. கோவையில் இரண்டு நாட்கள் ...
- கோவை கவிதை நிகழ்வு,கடிதங்கள் 15-Nov-2021
கோவை கவிதைநிகழ்வு- கடிதம்
கோவை கவிதைவிவாதம் – கடிதம்
கோவையும் கவிதையும் ஒரு கோழியும்
அரங்கில் விவாதிக்கப்பட்ட படைப்புகள்
அன்புள்ள ஜெ,
வணக்கம். கோவை கவிதை விவாதக் கூட்டம் தொடர்பான இரம்யாவின் கடிதம் அதில் பங்கேற்காத குறையை ஓரளவு நிவர்த்தி செய்தது. விஷ்ணுபுரம் விருது விழா தவிர வேறெந்த இலக்கியக் கூட்டத்திலும் கலந்து கொண்டதில்லை; அது தொடர்பான பதிவுகளும் இந்தஅளவிற்கு தவறவிட்டதிற்கான வருத்தமளித்ததில்லை. நீங்கள் முகாமில் சொன்னதுபோல இத்தகைய கவிதை முகாம்கள் தொடரவேண்டுமென விழைகிறேன்.
நன்றி,
விஜயகுமார்.
அன்புள்ள ஜெ
கோவை கவிதை நிகழ்வு பற்றிய செய்திகளை வாசித்தேன். கவிதையைப்பற்றி பேசிவிட முடியுமா என்று எப்போதுமே சிலர் சொல்வதுண்டு. ...
- கடவுளை காதலராகக் கொள்வது- சுனில் கிருஷ்ணன் 16-Nov-2021

கோவை கவிதை நிகழ்வு,கடிதங்கள்
கோவை கவிதைநிகழ்வு- கடிதம்
கோவை கவிதைவிவாதம் – கடிதம்
கோவையும் கவிதையும் ஒரு கோழியும்
அரங்கில் விவாதிக்கப்பட்ட படைப்புகள்
(கோவை கவிதை கூடுகையில் ஆன்மீக கவிதைகள் என்பதை பேசுபொருளாக கொண்டு எழுதிய கட்டுரை)
1
எழுத்தாளர் கோணங்கி ஒரு உரையாடலின் போது கவிஞர் உலகின் முதல் மனிதர், நாவலாசிரியர் உலகின் கடைசி மனிதர் என்று குறிப்பிட்டார். முதல் மனிதர் ஒரு குழந்தையின் குறுகுறுப்பைக்கொண்டவர், யாவற்றையும் அறியத்துடிப்பவர், அவருக்கு இவ்வுலகின் ஒவ்வொரு துளியும் வியப்பின் பெருவெளி. கடைசி மனிதர் கனவுகளை இழந்தவர். அனைத்தும் ...