தமிழில் மகாபாரதம் ஜெயமோகன் அவர்களால் எழுதி முடிக்கப்பட்டது.
7 வருடங்கள் ,26 நாவல்கள், 25000 பக்கங்கள்
இந்த பெரும் முயற்சி முழுமையடைந்து, இந்நாவல் எழுதி நிறைவு செய்யப்பட்டதை, இவ்வருடம் தொடங்கி, ஆண்டு தோறும் குருபூர்ணிமா முழுநிலவு நாளில் வெண்முரசு வாசிப்பு, ஆசிரியருடனான உரையாடல் என கொண்டாடுவோம்.
இவ்வருடம், குரு பூர்ணிமா (ஜூலை 5, 2020) அன்று, ஆசிரியருடன் ஜூம் மீட்டிங் மற்றும் யூடியூப் லைவ் வழியாக உரையாட உங்களை அழைக்கிறோம். தங்கள் கேள்விகள், கருத்துக்களை லைவின் கமெண்டில் இடலாம், வருக.
ஜூலை 5, 2020 –
முதல் அமர்வு :காலை 9 மணி
இரண்டாம் அமர்வு :மாலை 6.30 மணி (அயலக வாசகர்களுக்காக ,பிறரும் வரலாம் )
யூட்யூப் லைவ்: https://www.youtube.com/channel/UCGCV52HnkxPbTdLK298NKNw
ஜூம் மீட்டிங் : Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/3827655072?pwd=cWRNTUlWb3R5clcxKytWNU1LYklNUT09
Meeting ID: 382 765 5072
Password: 8965317862
(முதல் 100 பேர் மட்டும்)
யூட்யூப் காலை அமர்வு லைவ்:
வெண்முரசு வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம் ,
அனைவரும் யூட்யூப் லைவில் கலந்துகொள்ளலாம்,உங்கள் கேள்விகளை கமண்ட் பகுதியில் கேளுங்கள் ,வருக
விஷ்ணுபுரம் நண்பர்கள்
தொடர்புக்கு: solputhithu@gmail.com
வாட்ஸப் : +91 9965315137; +91 98940 33123
வெண்முரசின் எல்லா நாவல்களும் கிண்டில் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன ,
வெண்முரசு நூல்கள் கிண்டிலில் வாங்க : https://amzn.in/dFTj7xN
வெண்முரசு புத்தக வடிவில் வாங்க : https://www.jeyamohan.in/?p=82977